Feb 15, 2019, 20:17 PM IST
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும், ஓசூர் தொகுதியை காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இன்னும் தகவல் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார் Read More
Feb 15, 2019, 15:32 PM IST
நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான். Read More
Feb 5, 2019, 17:25 PM IST
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருவதில் குஷியில் இருக்கிறது பாஜக முகாம். எடப்பாடியுடன் பொன்னாரும் தமிழிசையும் அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த விஷயங்கள் தெளிவாகிவிட்டதாம். Read More
Feb 5, 2019, 12:34 PM IST
இலங்கையின் 71-வது சுதந்திர தினத்தை துக்க தினமாக ஈழத் தமிழர்கள் நேற்று கடைபிடித்தனர். Read More
Jan 28, 2019, 18:02 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் இந்த வழக்கின் தீர்ப்பை வாசிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். Read More
Jan 28, 2019, 10:01 AM IST
சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றிய 'உரி' படம் பார்த்து தியேட்டரில் உற்சாக கோஷமிட்ட நிர்மலா சீதாராமன்! Read More
Jan 25, 2019, 14:13 PM IST
கோவை எம்பி தொகுதியை மையமாக வைத்து வானதியும் சிபிஆரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கோவை தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார் வானதி. Read More
Jan 18, 2019, 16:50 PM IST
கூட்டணி தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் வெளிவருவதைக் கண்ட தமிழிசை சௌந்தராஜனும் பொன்னாரும், ` இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை' எனக் கூறியுள்ளனர். இந்த மோதலால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் வானதி சீனிவாசன். Read More
Nov 26, 2018, 18:57 PM IST
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. Read More
Nov 26, 2018, 15:12 PM IST
கஜா புயலால் தென்னந்தோப்புகள் முற்றிலும் அழிந்து போன விரக்தியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More