Sep 30, 2020, 16:40 PM IST
சபர்க்கந்த மாநிலத்தை சார்ந்தவர் விஷ்ணு பரோட் அவரின் அன்பு மகன் அஜய் பரோட் என்பவர், Read More
Sep 30, 2020, 16:18 PM IST
பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். Read More
Sep 30, 2020, 13:18 PM IST
கங்கனா ரனாவத் நடன பயிற்சி, ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி யில் கங்கனா, தமிழகம் வரும் கங்கனா, Read More
Sep 30, 2020, 13:08 PM IST
இந்தியன் வங்கியின் அலுவலகப் பணிகளை காகிதப் பயன்பாடின்றி மின்னணு முறையில் மேற்கொள்வதற்காக, ஐபி இ- நோட் எனும் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 30, 2020, 11:42 AM IST
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதே சமயம் இணைய தளத்தில் கவர்ச்சி படங்கள், டாப்லெஸ் மற்றும் சில சமயம் நிர்வாண படங்கள் வீடியோக்கள் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். Read More
Sep 30, 2020, 11:32 AM IST
ஸோமிநிறுவனத்தின் மி ஸ்மார்ட் பேன்ட் 5, அக்டோபர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், உள்ளரங்கில் ஓடுதல், நீந்துதல், யோகாசனம் உள்ளிட்ட 11 தொழில்முறை விளையாட்டுகளுக்கான மி ஸ்மார்ட் பேன்ட் 5 அறிமுகமாகிறது. Read More
Sep 30, 2020, 10:24 AM IST
பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று தொடங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 24ம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டார். Read More
Sep 29, 2020, 20:33 PM IST
கும்பகோணத்தில் 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை. Read More
Sep 29, 2020, 17:34 PM IST
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டனர். Read More
Sep 29, 2020, 16:54 PM IST
கொரோனா தொற்று இன்னும் பரவிக்கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் இரண்டாவது அலை எழுவதாகவும் கூறப்படுகிறது. கோவிட்-19 கிருமியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைச் சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கமுடியும். Read More