Feb 6, 2021, 17:56 PM IST
சசிகலா சென்னை வரும்போது அவரை வரவேற்க நான்கு இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்ட அமமுகவினர் அதற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளித்திருந்தனர். Read More
Feb 6, 2021, 15:07 PM IST
சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இது தொடா்பாக டிஜிபியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 6, 2021, 13:10 PM IST
சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 6, 2021, 09:22 AM IST
சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். Read More
Feb 5, 2021, 15:52 PM IST
தமிழகத்தில் பெரிய வேதியல் மாற்றம் உருவாகும் அது எத்தனை பேரை எப்படியெல்லாம் பேச வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் . கருணாநிதி முதல்வராக இருந்தபோது கூட கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார் .இப்போது தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்கிறேன். Read More
Feb 5, 2021, 11:13 AM IST
திமுகவில் தற்போது சீட் பிடிப்பதில் எழுந்த போட்டியால், முக்கியப் புள்ளிகள் மீது தலைமைக்கு புகார்கள் பறக்கின்றன.அதிமுக உட்கட்சிப் பூசல்கள் பல திசைகளில் சென்று கொண்டிருப்பதால், இவர்கள் வெற்றி பெற்றால் இன்னொரு 5 ஆண்டுகளுக்கு இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Feb 5, 2021, 10:18 AM IST
சசிகலாவை வரவேற்கச் செல்லும் தொண்டர்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் என்னவாகும்? காவல்துறையினர் அவர்களைக் கைது செய்வார்களா?பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More
Feb 4, 2021, 20:28 PM IST
சேலத்தில் சாலை பணிக்கான டெண்டரில் அதிமுக தலைவர் முறைகேடு செய்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். Read More
Feb 4, 2021, 19:06 PM IST
சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் பூ தூவிட அனுமதி வேண்டி குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் முடிவு செய்திருக்கிறார் இதற்காக அரசிடம் முறைப்படி அனுமதி வேண்டி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். Read More
Feb 4, 2021, 16:08 PM IST
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அந்த விடுதிக்கு செல்லும் போது ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி பறக்க விட்டு, பயணம் செய்தார். Read More