Mar 27, 2019, 10:29 AM IST
பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டது. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 26, 2019, 15:28 PM IST
'ஜாகிங்' (jogging)- பெருநகரம், நகரம் என்றில்லாமல் இப்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் பழக்கம் இது. பலர் காலையில்து எழுந்து பரபரப்பாக கிளம்பி புறப்பட்டால்கூட, எதிரில் மெதுவாக ஓடிவரும் எத்தனையோ நபர்களை கடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியும். Read More
Mar 12, 2019, 20:35 PM IST
வரும் பொதுத்தேர்தலில், வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் என்று, குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசினார். Read More
Mar 12, 2019, 12:40 PM IST
அதிமுக கூட்டணியில் சேருவது குறித்து ஓரிரு நாளில் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். Read More
Mar 12, 2019, 10:50 AM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வருகிறார். நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 1, 2019, 13:58 PM IST
பாஜகவில் பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்றும் இப்போதும், எப்போதும் மோடி தான் பிரதமர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 10:18 AM IST
சமூக வலைதளங்கள் மூலம் தமிழ்நாட்டை இந்துத்துவா கோஷ்டிகள் குறி வைத்துள்ளார்களா? என அதிர வைக்கும் ஃபேஸ்புக் பதிவை போட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ரவிக்குமார். Read More
Mar 1, 2019, 08:39 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க மனிதநேய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. Read More
Feb 28, 2019, 19:58 PM IST
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலால் நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதை, பாகிஸ்தான் பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் விமர்சிக்க, அப்படியெல்லாம் பேசவில்லை என எடியூரப்பா பின் வாங்கியுள்ளார். Read More
Feb 22, 2019, 15:40 PM IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. Read More