Dec 21, 2020, 20:22 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Dec 21, 2020, 19:30 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More
Dec 21, 2020, 19:05 PM IST
பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். Read More
Dec 21, 2020, 18:55 PM IST
நம் உடலில் ஏற்படுகின்ற பிரச்சனைக்கு இயற்கை ரீதியாகவே குணப்படுத்த ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் நாம் வாழும் சமுதாயத்தில் ஒரு சிறிய உடம்பு வலி என்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் சூழல் எற்பட்டுள்ளது. Read More
Dec 21, 2020, 18:27 PM IST
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More
Dec 21, 2020, 18:28 PM IST
பொதுவாக நடிகைகளுக்குக் கோவில் கட்டும் இந்தியாவில் நடிகர் ஒருவருக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள். அதிலும் அவர்கள் ரசிகப் பெருமக்கள் அல்ல. அந்த நடிகர் செய்த உதவியின் நன்றிக்கடனாக அந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள். Read More
Dec 21, 2020, 18:05 PM IST
கற்றாழை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கற்றாழையை முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு, மென்மை பெறுகிறது. Read More
Dec 21, 2020, 17:40 PM IST
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சி விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். Read More
Dec 21, 2020, 17:00 PM IST
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. Read More