Oct 20, 2020, 14:49 PM IST
பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் அப்படத்திலிருந்து விலகும்படி விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தனர். Read More
Oct 20, 2020, 15:23 PM IST
கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று புதிதாக ஏற்படுவோரின் எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது. தினமும் கணிசமானோர் கொரோனாவால் பாதிப்புறுகின்றனர். பலர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றனர். Read More
Oct 20, 2020, 12:36 PM IST
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். Read More
Oct 20, 2020, 12:27 PM IST
அருப்புக்கோட்டையில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்காக பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். Read More
Oct 20, 2020, 12:44 PM IST
சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு. Read More
Oct 19, 2020, 18:01 PM IST
முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி Read More
Oct 19, 2020, 17:52 PM IST
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற திரைப்படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்காக அறிவிப்பு வெளியானது முதல் அந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என அவருக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான செயல் பட்டவர் முத்தையா முரளிதரன். Read More
Oct 19, 2020, 17:48 PM IST
நான் மூளையைப் பயன்படுத்தித் தான் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் புத்தியைத் தீட்டினால் எத்தனை வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வீரர் மியாண்டட்.சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர் Read More
Oct 19, 2020, 17:45 PM IST
நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். Read More
Oct 19, 2020, 16:28 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின. Read More