Jun 11, 2020, 15:16 PM IST
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் அமெரிக்கப் போலீஸ் கால் வைத்து அழுத்தியதில் அவர் இறந்து போனார். அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் என்னால் சுவாசிக்க முடியவில்லை. நிறவெறிக்கு எதிராக இன்று உலகமே சிலிர்த்து எழுந்திருக்கிறது. Read More
Jun 11, 2020, 09:55 AM IST
தமிழகத்தில் இது வரை 37 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 332 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் இதன் வேகம் அதிகமாகக் காணப்படுகிறது Read More
Jun 10, 2020, 14:33 PM IST
எனது அருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியைக் கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் ராஜா அன்பழகனிடம் அன்பழகன் உடல் நிலை குறித்துத் தொலைப் பேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன். Read More
Jun 10, 2020, 10:02 AM IST
பொன்மனம் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் முத்துக்காளை. இவர் 8ம் வகுப்பு வரையில் படித்திருந்தார். சினிமாவில் ஸ்டன்ட் துறையில் சேரும் ஆசையுடன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கராத்தே கற்றுக்கொண்டு பிளாக் பெல்ட் வாங்கினார். பின்னர் சினிமா துறைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்தார். Read More
Jun 9, 2020, 14:47 PM IST
சீயான் விக்ரம் தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்து தொடங்கவுள்ளது. சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 9, 2020, 14:07 PM IST
ராஜ்கிரண், ரேவதி ஜோடியாக நடித்த படம் பா.பாண்டி. இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியிருந்தார். இப்படத்தின் 2ம் பாகம் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அது பற்றிய பேச்சு அடங்கிப் போனது. வரிசையாக அசுரன், பட்டாசு படங்களில் நடிக்கத் தொடங்கினார். Read More
Jun 9, 2020, 14:02 PM IST
கிரேஸி மோகனுடைய ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி, சமூக வலைத்தளங்களில் நேரலையில் நடத்தப்படுகிறது.மறக்க முடியாத தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கிரேஸி மோகன். நாடகங்களிலும், சினிமாக்களிலும் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 9, 2020, 10:36 AM IST
இந்தியாவில் 2.66 லட்சம் பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 7466 பேர் உயிரிழந்தனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. Read More