Mar 11, 2019, 10:19 AM IST
லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியன்றே சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Mar 11, 2019, 09:14 AM IST
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது. Read More
Mar 11, 2019, 08:34 AM IST
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும்; அதிமுக 12, அமமுக 2, இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 11, 2019, 07:44 AM IST
பயங்கரவாதிகளிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Mar 10, 2019, 16:06 PM IST
தமது கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியது பொருத்தமானது தான் என்றும், தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புதிய விளக்காய் மிளிரப் போகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Mar 10, 2019, 15:46 PM IST
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட உள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 10, 2019, 15:27 PM IST
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு செய்த நிலையில் அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. Read More
Mar 10, 2019, 14:40 PM IST
அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படுகிறது. இதற்காக இன்று இரவு 7.40 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டு நட்சத்திர ஓட்டலில் இரு கட்சியினரும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். Read More
Mar 10, 2019, 09:46 AM IST
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். மற்றொரு பாதுகாப்பான தொகுதியிலும் மோடியை நிறுத்துவதென பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Mar 10, 2019, 09:12 AM IST
வைர சந்தையை புரட்டிப் போட்டிருக்கும் +11 வைர கற்கள் விவகாரம்தான் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. Read More