May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 8, 2020, 10:15 AM IST
தமிழில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் அருவா சண்ட. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கவுரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் Read More
May 8, 2020, 10:01 AM IST
சிக்ஸர் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் திட்டம் இரண்டு .ஒரு படைப்பின் வடிவத்தை விட அது தரும் உணர்வு பெரியது என்று சொல்வார்கள். Read More
May 7, 2020, 11:45 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதிநெருக்கடியால் அரசு இந்த முடிவெடுத்திருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 7, 2020, 10:41 AM IST
1980கள் பின்னணியில் நடந்த கதையாக உருவானது சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் சுவாதி. மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் திடீரென்று கடந்த 2 வருடத்துக்கு முன்பு தனது பாய் பிரண்டு விகாஸ் வாசு என்பவரை மணந்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
May 4, 2020, 10:35 AM IST
விஜய் நடிக்க 2012ம் ஆண்டு திரைக்கு வந்த படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்தார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகச் சமீபகாலமாகத் தகவல் வந்த வண்ணம் உள்ளது. Read More
May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
May 3, 2020, 15:16 PM IST
தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்டப் டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது Read More
Apr 29, 2020, 14:55 PM IST
லாக் டவுனில் மாவு கட்டுடன் பதிவு வெளியிட்டார்.. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியிருந்தவர் பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். Read More