Mar 22, 2019, 14:53 PM IST
சேது சமுத்திர திட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றமே மூடிவிட்டது. அப்போதே மோடி என் பேச்சை கேட்டு ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்திருந்தால் தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் குறித்து கூறிய காரணத்திற்காக மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உதார் விட்டுள்ளார். Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Mar 13, 2019, 14:14 PM IST
டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது என்பது தமிழகத்தை அவமதிப்பதாகும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். Read More
Mar 11, 2019, 21:54 PM IST
மக்களவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். Read More
Mar 9, 2019, 17:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழகத்தின் 8 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 9, 2019, 15:10 PM IST
தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதே நோக்கம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 9, 2019, 14:58 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒரு வாரத்தில் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Mar 1, 2019, 08:30 AM IST
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான திரைத்துறையினருக்கான கலைமாமணி விருதுகள் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. Read More
Feb 25, 2019, 15:31 PM IST
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். நேற்று மன்னார்குடி தேரடி திடலில் நடந்த கூட்டத்தில் பேசிய திவாகரன், ' மகளிர் நலன், இளைஞர் நலன், விவசாயிகள் நலன், நாட்டின் தூய்மை, இயற்கை வள பாதுகாப்பு ஆகியவை தான் நம்முடைய குறிக்கோள். Read More
Feb 23, 2019, 20:14 PM IST
எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More