Dec 31, 2020, 14:01 PM IST
மாநாடு தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கை.. கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்த திரை அரங்குகள் சென்ற நவம்பர் மாதம் திறக்க அரசு அனுமதி வழங்கியது. Read More
Dec 31, 2020, 13:28 PM IST
தமிழில் விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். Read More
Dec 31, 2020, 12:17 PM IST
ப்ரீஸ் டாஸ்க் தொடர்கிறது. காலைல இருந்து பிக்பாஸ் ஜாலியா விளையாடிட்டு இருந்தார். பாலா பொங்கல் சாப்பிடும் போது ப்ரீஸ் சொல்ல, அப்ப ரொம்ப கிட்ட வந்த ஆரிக்கும் ப்ரீஸ் சொன்னாரு. ரெண்டு பேரையும் வச்சு கிச்சன்ல இருந்து ரம்யா அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாலியா இருந்தது. Read More
Dec 31, 2020, 11:38 AM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Dec 31, 2020, 10:53 AM IST
திரையுலகினர் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்தியா ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். ஐஸ்வர்யாராயின் 9 வயது மகள் கொரோனா பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. Read More
Dec 31, 2020, 10:43 AM IST
நாளை 2021 புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது. 2020ம் ஆண்டு கொரோனா பாதித்த ஆண்டாக முடிந்ததில் பல இழப்புகளை மக்களும் திரையுலகினரும் சந்தித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பல திரையுலக நட்சத்திரங்கள் தயாராகிவிட்டனர் Read More
Dec 31, 2020, 09:32 AM IST
மூவி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் இவற்றுக்கான யூத்புல் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒய்20ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வரும் ஜனவரி 2ம் தேதி முதல் இது ஆன்லைனிலும் முக்கியமான அங்காடிகளில் நேரடியாகவும் விற்பனையாகும். Read More
Dec 31, 2020, 09:21 AM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More
Dec 31, 2020, 09:15 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Dec 30, 2020, 21:23 PM IST
பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். Read More