Feb 26, 2021, 09:00 AM IST
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. Read More
Feb 24, 2021, 15:00 PM IST
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது. தற்போது பரவி வரும் வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More
Feb 24, 2021, 09:41 AM IST
சாமி, சண்ட கோழி, ரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி அளித்த இயக்குனர் லிங்குசாமி ஏறக்குறைய மூன்று வருட இடை வெளிக்கு பிறகு மீண்டும் பதியப் படம் இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு சண்ட கோழி படத்தை லிங்குசாமி இயக்கினார். Read More
Feb 23, 2021, 09:18 AM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More
Feb 22, 2021, 12:37 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். Read More
Feb 21, 2021, 13:46 PM IST
சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 21, 2021, 11:11 AM IST
ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. Read More
Feb 20, 2021, 19:41 PM IST
பெண்மையின் அடையாளமாக மார்பகங்கள் விளங்குகின்றன. மார்பகங்கள் பெரிதாக இருக்கவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அழகிய தோற்றம், சுய பெருமிதம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. Read More
Feb 19, 2021, 21:13 PM IST
இந்தியாவில் 5 கோடியே 45 லட்சம் பேருக்கு இதய நோய் இருப்பதாக 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் உயிரிழப்பவர்கள் நான்குபேரில் ஒருவரது மரணத்திற்கு இதயநோயே காரணமாயிருக்கிறது என்பது அச்சந்தரும் உண்மையாகும். Read More
Feb 19, 2021, 15:24 PM IST
குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் தங்கள் உடலை அதிக கவனத்துடன் ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டும். Read More