Nov 2, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More
Oct 26, 2020, 17:47 PM IST
கவுதம் கார்த்தி நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் வெளியாகி சில வருடங்கள் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இயக்குகிறேன் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய படம் தொடங்கினார். அப்படத்துக்கு இரண்டாம் குத்து எனப் பெயரிட்டார். Read More
Oct 16, 2020, 12:21 PM IST
சினிமா தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டத்திலிருந்து தற்போது 6 மாதம் ஆகி விட்டது. எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.பிரபலங்களின் படங்கள் ஒடிடி தலத்தில் விற்கப்படுகின்றன மற்ற படங்களை ஒடிடி தளங்கள் வாங்குவதில்லை. ஆனால் அடல்ட் படத்துக்கென்று ஒடிடி தளங்களில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது அதற்கு சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். Read More
Oct 11, 2020, 12:56 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அடுத்து இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரில்லர் படத்தை இயக்குகிறார். Read More
Oct 11, 2020, 10:09 AM IST
கவுதம் கார்த்திக் நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். Read More
Oct 8, 2020, 19:01 PM IST
கவுதம் கார்த்திக் நடித்த அடல்ட் படம் இருட்டறையில் முரட்டு குத்து. இப்படத்தை சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கினார். இவர் அடுத்து இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஆபாசமாக இருப்பதாக நெட்டிஸன்கள் இயக்குனரை திட்டி தீர்க்கின்றனர். Read More
Oct 8, 2020, 11:16 AM IST
கோலிவுட்டில் அடிக்கடி படங்களின் டிரெண்டு மாறி வருகிறது. இது ஒவ்வொரு இடைவெளிக்கு பிறகும் மாறி வரும் டிரெண்டுக்கு ஏற்ப அதே பாணியில் படங்கள் வரிசையாக வரும் அது வரவேற்பும் பெறும் திகில் படம் டிரெண்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தை 2 வருடத்துக்கு முன்பு இயக்கினார் Read More
Oct 6, 2020, 17:43 PM IST
அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் நீடித்து வரும் நிலையில் முதலில் வழிகாட்டும் குழுவை அமைக்கவும் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தி வந்தனர். Read More
Oct 1, 2020, 13:24 PM IST
சிவாஜி 92வது பிறந்த தினம், அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி, Read More
Feb 4, 2020, 11:37 AM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இது வரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது. Read More