Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Dec 14, 2020, 09:18 AM IST
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வேண்டுமானால், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. Read More
Dec 10, 2020, 15:37 PM IST
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது- விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கிளைமாக்ஸில் வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். Read More
Dec 9, 2020, 16:55 PM IST
சீர்காழியில் தே.மு.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை மக்களைப் பார்க்க அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ,கொள்ளிடம் சுற்றுவட்டாரத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வீடுகள், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 14:08 PM IST
லாட்வியா நாட்டுப் புகழ் பெற்ற ராப் பாடகர் ஒருவர் பாரதியார் பாடலுடன் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் ரணகளம் பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More
Oct 2, 2020, 11:36 AM IST
விஜயகாந்துக்கு கொரோனா, விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம், பிரேமலதா பேட்டி. Read More
Sep 29, 2020, 17:16 PM IST
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 22-ந் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Sep 25, 2020, 09:56 AM IST
விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Sep 19, 2020, 22:18 PM IST
முன்னாள் முதல்வர் குமாரசாமி, இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துள்ளா Read More
Sep 14, 2020, 10:50 AM IST
மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. Read More