Sep 1, 2020, 13:34 PM IST
கொரோனாவின் தாக்கத்தால் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடுக்கத்தாலும் நாடே அனைத்து விதமான செயல்களும் முடிங்கிகிடந்தன. இது ஒரு புறமிருக்க இதன் தொடர் வினைகளால் இந்தியாவின் ஜிடிபி (GDP - GROSS DEMOSTIC PRODUCTION ) மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜீன் மாதத்தில் 23.9 சதவிகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது. Read More
Aug 26, 2020, 14:55 PM IST
சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் கொடுத்தால் போதாது, ஏழைகளுக்கு பணம் கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அட்வைஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். Read More
Dec 5, 2019, 13:45 PM IST
மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Oct 17, 2019, 14:59 PM IST
பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிரா கடும் பாதிப்படைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2019, 09:46 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 26, 2019, 14:15 PM IST
பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள். Read More
Sep 12, 2019, 18:42 PM IST
நாட்டை பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்பதற்கு 5 அம்சத் தீர்வை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read More
Aug 27, 2019, 14:02 PM IST
மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Jul 4, 2019, 10:01 AM IST
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 222 முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 27 ஆயிரம் கோடி வரை சுருட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன Read More