Jan 5, 2021, 20:46 PM IST
இந்தியாவில் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றும், தடுப்பூசிக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Read More
Sep 12, 2020, 12:01 PM IST
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். Read More