Apr 20, 2019, 08:46 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 13:42 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக தலைமை .மூத்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களை களம் இறக்கி பகுதிவாரியாக தேர்தல் பொறுப்புகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. Read More
Apr 17, 2019, 10:22 AM IST
ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Apr 16, 2019, 19:27 PM IST
நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்களது கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக அச்சிட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார் சீமான். Read More
Apr 13, 2019, 13:14 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 11, 2019, 07:56 AM IST
17வது மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமானது. ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது. Read More
Apr 9, 2019, 18:14 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் Read More
Apr 6, 2019, 12:31 PM IST
சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. Read More
Apr 5, 2019, 15:22 PM IST
Add News Title 91 Characters. Please write the title in between 35 to 65 characters இடைத்தேர்தல் ..அதிமுகவைவிட அமமுகவுக்கு கூடுதல் சீட் கிடைக்குமா..?- எடப்பாடி ஆட்சி என்னாகும் SEO URL* *Write relatively short *5 or 6 Max words *Not be a sentence *Write Plain text *include keywords *Avoid words Read More
Mar 29, 2019, 11:54 AM IST
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. Read More