Feb 10, 2021, 17:39 PM IST
கடந்த ஆண்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் புதிய பட்ஜெட்டுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குவல்காம் ஸ்நாப்டிராகன் SoC கொண்ட இந்த இரு போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுபவை. Read More
Feb 10, 2021, 17:26 PM IST
வளர்ப்பு மகன் - இந்த வார்த்தையைச் சொன்னாலே வி.என். சுதாகரன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு இந்த வார்த்தை ஒரு உச்சக்கட்ட முக்கியத்துவத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் வி.என். சுதாகரன். Read More
Feb 10, 2021, 14:46 PM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குகிறார்.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். Read More
Feb 10, 2021, 14:21 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Feb 10, 2021, 13:19 PM IST
பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் தெற்காசிய சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவல்களை நீக்கக் கோரி வழக்கு. Read More
Feb 10, 2021, 13:09 PM IST
சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டியதற்காக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைமீறல் நோட்டீசை மீண்டும் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. Read More
Feb 10, 2021, 09:58 AM IST
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ஆதி புருஷ். இது 3 டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் தயாரிக்கப்படுகிறது. Read More
Feb 9, 2021, 20:19 PM IST
சென்னையில் தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். Read More
Feb 9, 2021, 16:27 PM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. அப்போது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் மியூஐ (MIUI)உடன் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆக மேம்படுத்தப்பட்டது (அப்டேட்). Read More
Feb 9, 2021, 16:22 PM IST
தேர்தல் முடிவை வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் கழித்தும் நீதி கிடைக்கவில்லை. பல லட்சம் செலவாகிப் பல லட்சம் கடனாளியாகி ஆனதுதான் மிச்சம் எனவே இனி நீதிமன்றத்தை நடப்பதில்லை என முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார். Read More