Oct 10, 2020, 20:33 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும்16ம் தேதி முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 9, 2020, 13:06 PM IST
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 8, 2020, 18:45 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கூறியதாவது :குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. Read More
Oct 7, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 17:22 PM IST
இந்தி, தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனுசூட்.1999-ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக நடித்து நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார். Read More
Oct 7, 2020, 17:09 PM IST
3 முறை முதல்வராகவும், 2வது முறை பிரதமராகவும் பதவி வகிக்கும் மோடி இன்றுடன் இந்த பதவிகளுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடங்களில் ஒரு நாள் கூட அவர் விடுமுறை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தான் முதன் முதலாகக் குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றார். Read More
Oct 6, 2020, 19:51 PM IST
குறைந்த வெளிச்சத்தில் கூகுள் காமிரா கோ செயலி மூலம் புகைப்படம் எடுக்கும்போது துல்லியமாக அமைவதற்கு நைட் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 18:47 PM IST
பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற பதினோரு அம்மன் கோயில்களிலும் ஒரே நேரத்தில் கால்நாட்டு நடத்தப்பட்டு தசரா பூஜைகள் தொடங்கப்பட்டன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாகப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. Read More
Oct 6, 2020, 12:17 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Oct 6, 2020, 12:29 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். Read More