Apr 24, 2019, 09:37 AM IST
தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி அருகிலேயே உள்ளது. இந்த விடுதியில் தங்கி படித்து வரும் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகள் ஆவர். Read More
Apr 24, 2019, 09:09 AM IST
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து காற்றில் பறக்க விடும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. தற்போது குஜராத்தில் நேற்று வாக்களித்த பின் ஊர்வலம் சென்ற பிரதமர் மீது காங்கிரஸ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Apr 24, 2019, 09:04 AM IST
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 46வது பிறந்த தினம் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Apr 24, 2019, 08:38 AM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. Read More
Apr 24, 2019, 08:03 AM IST
ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடத்திலும் கூட கூட்டணி சேருவதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆனால், இது வெறும் வெட்டிப் பேச்சு என்று மறுத்திருக்கிறார் கெஜ்ரிவால். Read More
Apr 23, 2019, 20:05 PM IST
’மாதவிடாய் கறை திருமண ஆடை’ என மோசமாக இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது இந்த புதுவிதமான திருமண ஆடை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மத்தியிலும் இன்னும் இந்த மாதவிடாய் குறித்த புரிதல் ஏற்படவில்லை என்பதற்கு தற்போது வைரலாகி வரும் இந்த திருமண ஆடையின் புகைப்படமும் ஒரு சான்று. Read More
Apr 23, 2019, 17:29 PM IST
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் என்று அவரது மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார் Read More
Apr 23, 2019, 17:20 PM IST
விமலின் களவாணி 2 திரைப்படத்தை ஜூன் 10 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 23, 2019, 00:00 AM IST
நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More
Apr 23, 2019, 14:20 PM IST
ஜம்மு காஷ்மீரில் மிகவும் பதற்றம் நிறைந்த அனந்த் நாக் மக்களவைத் தொகுதியில் யாரும் வாக்களிக்க விரும்பாததால் சொற்ப அளவிலேயே வாக்குப்பதிவு நடந்துள்ளது Read More