Sep 19, 2020, 17:51 PM IST
நீட் தேர்வு எழுதப் பயந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் காட்டமான அறிக்கையை வெளியிட்டார். கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது பரீட்சைகளுக்கு ஆஜராகி மாணவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது வேதனையானது. Read More
Sep 19, 2020, 17:25 PM IST
சவுதியில் பணி விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகவும், சிலர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் பணி விசா முடிந்த பின்னரும் அங்கேயே தொடர்ந்து வருகின்றனர். Read More
Sep 19, 2020, 17:07 PM IST
கேரளாவில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்களைக் கிலோ கிலோவாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்ததாக ஸ்வப்னா என்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை நடந்து வருகிறது. Read More
Sep 19, 2020, 15:54 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் பல கோணங்களில் மோதலாகவும்,கைதுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. Read More
Sep 19, 2020, 15:44 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 19, 2020, 13:00 PM IST
கடந்த மாதத்தில் இந்தியா 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் வணிகத்துறையால் டிக்-டாக் ( Tik-Tok) மற்றும் வீ சாட் ( We chat ) எனப்படும் சீன செயலிகளுக்கு வரும் செப்டம்பர் 20 முதல் தடை விதித்துள்ளது . Read More
Sep 19, 2020, 12:37 PM IST
இந்த ஆண்டின் ஐபிஎல் ன் 13வது சீசன் கொரோனா நோய்த் தொற்றால் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து போட்டியை நடைபெறுவதற்கான அனுமதியை ஐபிஎல் ன் நிர்வாக குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. Read More
Sep 19, 2020, 12:27 PM IST
2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. செப்டம்பர் 19ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு முதல் ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது Read More
Sep 19, 2020, 11:10 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது . Read More
Sep 19, 2020, 10:35 AM IST
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More