Nov 1, 2020, 10:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (31-10-2020) போட்டியில் ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. Read More
Oct 31, 2020, 21:29 PM IST
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து துப்பு கொடுத்தவருக்கு சுங்க இலாகா 45 லட்சம் இனாமாக கொடுக்க தீர்மானித்துள்ளது. ஆனால் துப்பு கொடுத்தவர் குறித்த பெயர், விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் செயல்பட்டு வருகிறது. Read More
Oct 31, 2020, 21:16 PM IST
பனை மரம் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருள்களும் உடலுக்கு நன்மை தரக்கூடியன பொருளாதார ரீதியாகப் பயன் தரக்கூடியன. பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் நமக்குப் பயன்படக்கூடியவை. Read More
Oct 31, 2020, 20:20 PM IST
அவர்கள் இதயப்பிரச்சினை, புற்றுநோயால் இறந்ததாகவே அறிவிக்கப்படுகிறது. Read More
Oct 31, 2020, 20:13 PM IST
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் சார்டட் அக்கவுண்ட் முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2020, 19:58 PM IST
பல நாட்கள் 90 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியும் எந்த முக்கிய ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை. Read More
Oct 31, 2020, 18:51 PM IST
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர். Read More
Oct 31, 2020, 17:15 PM IST
புதுவையில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று அதை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பேடி உத்ததிர்விட்டுள்ளார். புதுவை காவல்துறையில் . கடந்த 2018-ம் ஆண்டு காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More
Oct 31, 2020, 17:06 PM IST
வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Read More
Oct 31, 2020, 16:58 PM IST
இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வீரர்களின் வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பிற நாட்டு அரசாங்கத்தாலும் ஒரு சில சட்டவிரோத அமைப்புகளாலும் கண்காணிக்கப்படவிட்டு வருகிறது. Read More