Sep 29, 2020, 16:37 PM IST
அனைத்து காய்கறி சேர்த்து தயாரிக்கும் சூப்பை விட வாழைத்தண்டு சூப்பில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது. Read More
Sep 28, 2020, 21:08 PM IST
எல்லோரும் கேள்விப் பட்டு இருப்பீர்கள் சின்ன வெங்காயத்தில் சாம்பார் செய்தால் மனம் எட்டு ஊருக்கு மணக்கும் என்று.சின்ன வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும்.சரி சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி சட்னி செய்வது என்பதைப் பார்ப்போம்.. Read More
Sep 28, 2020, 20:27 PM IST
நெல்லிக்கனியில் ஆயிரம் கணக்கான ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.இதனைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி பலம் கொண்டு எழுந்து உடலை நெருங்கி வரும் நோய்களையெல்லாம் விரட்டி அடிக்கிறது.இந்த கொரோனா காலம் முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. Read More
Sep 28, 2020, 16:17 PM IST
தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சென்னை கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கேப்டன் ராகுலையும் பழிவாங்கியுள்ளார் சஞ்சு சம்சன்.ஐபிஎல் 13 வது சீசனில் தற்போது சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தைப் பற்றித் தான் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். Read More
Sep 21, 2020, 19:35 PM IST
நாம் எல்லாரும் சுவையான கேசரி, கொழுக்கட்டை மோதகம் ஆகியவை சாப்பிட்டு இருப்போம். Read More
Sep 21, 2020, 18:23 PM IST
ஹலோ நான் பேய் பேசுகிறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய 5 வெற்றிப் படங்களைத் தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப் பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. Read More
Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 20, 2020, 19:02 PM IST
இந்த பருவக் கால மழையானது சரியாக மாலை நேரத்தில் தான் அதிகமாக உள்ளது. Read More
Sep 18, 2020, 18:03 PM IST
ஓட்ஸில் இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தன்மை உள்ளதால் குண்டாக இருப்பவர்கள் காலை டிபனாக ஓட்ஸ்யை கஞ்சியாக எடுத்து கொள்வார்கள். Read More
Sep 18, 2020, 12:10 PM IST
தனக்குச் சோறு போட்டு வந்த பசுவைக் கொன்ற சிறுத்தையை ஒன்றரை வருடங்களாகக் காத்திருந்து ஒரு வாலிபர் பழி வாங்கிய சம்பவம் மூணாறில் நடந்துள்ளது.மூணாறு அருகே உள்ள கன்னிமலையில் கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தேயிலை எஸ்டேட் உள்ளது. Read More