Apr 13, 2019, 12:52 PM IST
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று இன்றுடன் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் பிரிட்டன் தூதர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் Read More
Apr 12, 2019, 17:50 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் விளாடிமிர் புதின். Read More
Apr 12, 2019, 13:49 PM IST
மேகாலயாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தால், அது தன் பிணத்துக்கு மேல் தான் கொண்டு வர முடியும் என ஷில்லாங் பாஜக வேட்பாளர் சன்போர் ஷுல்லாய் கூறியுள்ளர். Read More
Apr 12, 2019, 13:21 PM IST
'தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். Read More
Apr 12, 2019, 09:39 AM IST
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இரும்புத்திரை பேசியிருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அறிவியல் சார்ந்த படங்கள் வரும். Read More
Apr 11, 2019, 19:21 PM IST
சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களை பெற்றிவிட்டது. காரணம் படத்தின் மனதை வருடும் இசை. இந்த படத்துக்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார் என்பதும் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். Read More
Apr 11, 2019, 16:41 PM IST
லண்டன், ஈக்குவடார் அரசு அளித்த அரசியல் அடைக்கலத்தை விலக்கிக் கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈக்குவடார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். Read More
Apr 11, 2019, 15:21 PM IST
வங்கமொழியில் தயாரிக்கப்பட்ட அரசியல் நையாண்டி திரைப்படத்திற்கு தடை விதித்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். Read More
Apr 11, 2019, 12:08 PM IST
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ரேபரேலியில் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். Read More
Apr 11, 2019, 11:08 AM IST
உ.பி.யில் களைகட்டிய முதல் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேச மாநிலத்தில் ஓட்டு போட வந்த வாக்காளர்களை மேளதாளத்துடன் பூக்கள் தூவி வரவேற்ற நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More