Feb 20, 2021, 10:15 AM IST
அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவிட்-19 பாதிப்பு குறைந்ததை அடுத்து ஏ.சி. பேருந்துகள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது Read More
Feb 16, 2021, 15:33 PM IST
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்) காலை பேருந்து கால்வாய்க்குள் மூழ்கிய விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலிலிருந்து 560 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. Read More
Feb 15, 2021, 17:23 PM IST
திருப்பதி கோயிலில் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதிலும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More
Feb 14, 2021, 11:59 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Feb 11, 2021, 17:19 PM IST
மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உத்தங்குடி முதல் கப்பலூர் வரை சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது உலக வங்கி மூலம் இதற்காகக் கடன் பெறப்பட்டு இந்த சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது.இந்த சாலைகளில் ஐந்து இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து வாகனங்களுக்குக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. Read More
Feb 10, 2021, 19:40 PM IST
அழுத்தம் தரக்கூடிய விஷயமாக மாறிவிடும் எனக்கூறி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. Read More
Feb 9, 2021, 20:56 PM IST
ரயில் டிக்கெட்டுகளை விற்கும் ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் இனி பஸ் டிக்கெட்டுகளையும் புக் செய்யலாம். Read More
Feb 8, 2021, 20:16 PM IST
20 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. Read More
Jan 25, 2021, 21:01 PM IST
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார். Read More
Jan 18, 2021, 15:52 PM IST
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. Read More