Feb 6, 2021, 09:49 AM IST
ஒரே மாதிரி இரண்டு பேர் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சத்தியம் தான். வட நாட்டில் ஒரு கிராமமே இரட்டையர்களாக இருக்கும் தகவல்கள் நெட்டில் உலா வருகின்றன. ஒரு காதலிபோல் இரண்டு பேர் இருந்தால் அதில் அசல் எது. போலி எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது. Read More
Feb 5, 2021, 17:54 PM IST
14 வயது சிறுமி, கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கிய பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 5, 2021, 16:54 PM IST
சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டா மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது காரில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி, ஈரோடு என்ற போர்டு வைத்துக்கொண்டு நான் ஈரோடு மாவட்ட டிஆர்ஓ என்றபடி வலம் வந்துள்ளார். Read More
Feb 5, 2021, 16:40 PM IST
புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யானந்தம் (43). இவர் தனது முகநூலில் , பிரதமர் மோடியை போட தயார். அதற்கு ரூ.5 கோடி கொடுக்க யார் தயார்? என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். Read More
Feb 5, 2021, 16:34 PM IST
ரஜினி நடித்த கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா .ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களைத் தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது குதிரைவால் திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More
Feb 5, 2021, 11:40 AM IST
டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More
Feb 5, 2021, 09:17 AM IST
இனிப்புப் பண்டம் கேட்டு அழுத 20 மாத தன்னுடைய பெண் குழந்தையைக் கோபத்தில் சுவரில் அடித்து தந்தை கொடூரமாகக் கொலை செய்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது கோண்டியா மாவட்டம். இங்கு லோனாரா என்ற கிராமம் உள்ளது. Read More
Feb 4, 2021, 20:09 PM IST
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் 80 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மூலம் ஆய்வு செய்து வருகிறது. Read More
Feb 4, 2021, 20:02 PM IST
மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. Read More