Apr 2, 2019, 04:00 AM IST
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் அதிகரித்து, வெளியில் கடுமையாக சுட்டெரிக்கிறது. Read More
Apr 1, 2019, 22:09 PM IST
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 31, 2019, 23:46 PM IST
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது Read More
Mar 30, 2019, 22:54 PM IST
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 28, 2019, 22:25 PM IST
மனிதர்களின் சுயநலத்தால் பாதிக்கப்படும் அப்பாவி பெண், பேயாக மாறி பழிவாங்கும் படலமே ஐரா. இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்க,‘லெட்சுமி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களால் அறியப்பட்ட சர்ஜூன் இயக்கியிருக்கும் ஐரா படம் ரசிகர்களைப் பயமுறுத்தியதா? Read More
Mar 28, 2019, 09:14 AM IST
விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி பெருமையாக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Mar 27, 2019, 15:33 PM IST
விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில் ‘மிஷன் சக்தி’ சோதனை வெற்றி பெற்றதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். Read More
Mar 27, 2019, 14:15 PM IST
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். Read More
Mar 27, 2019, 12:45 PM IST
நமக்குப் பிடித்த நடிகரின் படத்துக்காக காத்திருப்பதே ஒரு தனி சுகம் தான். ஆனால் பட ரிலீஸ் குறித்த உறுதியான தகவல் கிடைத்தாலே கொண்டாட தொடங்கிவிடுவோம். கடந்த இரண்டு வாரங்களாக பெரியதாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்த வாரம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் வெளியாக இருக்கிறது. அது என்னென்ன பட்னக்கள் என்பது குறித்த சின்ன அறிமுகம் இதோ... Read More
Mar 27, 2019, 10:38 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More