Oct 7, 2020, 14:26 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. Read More
Oct 6, 2020, 18:58 PM IST
இளம் வயதில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டை படிக்காதது இப்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று பிரபல நடிகை லிசி கூறினார்.மலையாள சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் லிசி. Read More
Oct 6, 2020, 14:00 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். கடந்த ஒரு வருடமாகவே காஜலுக்கு கல்யாணம் நடக்கவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 6, 2020, 12:31 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தமது மகள் சௌந்தர்யாவை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். Read More
Oct 5, 2020, 16:52 PM IST
சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்தது நடிகை மிஷ்டி முகர்ஜி தான், நான் அல்ல என்று வேதனையுடன் கூறுகிறார் மலையாளத்தில் பிருத்விராஜுடன் நாயகியாக நடித்த மிஷ்டி சக்கரவர்த்தி. Read More
Oct 5, 2020, 16:26 PM IST
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகள் குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இடம் பெற்ற கமிட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 18:36 PM IST
கோவிட்-19 கிருமி பரவலானது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமியுடன் வாழ்வதற்கு பல வாழ்வியல் மாற்றங்களை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. Read More
Oct 3, 2020, 16:09 PM IST
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG DEGREE தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினித் துறை செயல்பாடு மற்றும் ஏனைய அடிப்படைத் தகுதிகளில் சிறந்தவராக இருத்தல் அவசியமானது. Read More
Oct 3, 2020, 12:15 PM IST
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு ஊழியர்கள் சென்னை நகரச் சிறப்புப் புறநகர் ரயில்களில் அக்டோபர் 5ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Oct 2, 2020, 13:16 PM IST
இந்தியாவில் முதன் முதலாக நெய்வேலியில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது . Read More