Dec 17, 2020, 09:11 AM IST
விவசாயிகள் போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத்தினர், மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் Read More
Dec 16, 2020, 20:30 PM IST
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசின் வங்கி சீர்த்திருத்த சட்ட திருத்தங்களுக்கு பின்னர், பல வங்கிகளில் நிதி பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன. Read More
Dec 16, 2020, 20:24 PM IST
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More
Dec 16, 2020, 20:03 PM IST
நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கமலஹாசன் தெரிவித்தார். Read More
Dec 16, 2020, 19:36 PM IST
டெல்லி: அந்த 12 நாட்களும் என் மகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் மரணத்தை எதிர்த்து போராடினால் என நிர்பயா தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2020, 18:16 PM IST
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வரலாற்று நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிடுவதில் அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். Read More
Dec 16, 2020, 17:52 PM IST
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. Read More
Dec 16, 2020, 13:20 PM IST
பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்கில் கடந்த ஒரு சில வருடங்களில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது Read More
Dec 16, 2020, 09:06 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 19:37 PM IST
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More