Apr 5, 2019, 15:22 PM IST
Add News Title 91 Characters. Please write the title in between 35 to 65 characters இடைத்தேர்தல் ..அதிமுகவைவிட அமமுகவுக்கு கூடுதல் சீட் கிடைக்குமா..?- எடப்பாடி ஆட்சி என்னாகும் SEO URL* *Write relatively short *5 or 6 Max words *Not be a sentence *Write Plain text *include keywords *Avoid words Read More
Apr 5, 2019, 13:13 PM IST
மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக களம் காணும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்காக மக்களிடையே வாக்குகளையும் சேகரித்து வருகிறார் கமல்ஹாசன். Read More
Apr 5, 2019, 11:14 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 5, 2019, 10:26 AM IST
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்குஇன்னும் 6 நாட்களே உள்ளநிலையில் நாட்டின்பிரதான கட்சியும், 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக இன்னும் தேர்தல்அறிக்கையை வெளியி டாமல் உள்ளது . காங்கிரசின் அறிக்கைக்கு சவாலாக புதிய பல அதிரடி அறிவிப்புகளை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது Read More
Apr 5, 2019, 10:00 AM IST
‘தன் முகத்தில் ஆசிட் விடுவார்கள் என்ற அச்சத்தினால் ராம்பூரை விட்டுச் சென்றேன்’ எனப் பிரசார மேடையில் கண்கலங்கினார் நடிகை ஜெயப்பிரதா. Read More
Apr 4, 2019, 21:33 PM IST
நாடு தான் முக்கியம், கட்சியெல்லாம் அப்புறம். ஜனநாயகத்தையும், அதன் பாரம்பரியத்தையும் பேணிக் காக்க வேண்டும். விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என விமர்சிப்பது தவறு என்றெல்லாம் தன் மனக்குமுறலை வெளிப் படுத்தியுள்ளார் பாஜகவில் ஓரம் கட்டப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. நீண்ட இடைவெளிக்குப் பின் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எல்.கே.அத்வானி. Read More
Apr 4, 2019, 18:23 PM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதியிலும், கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று எலிகாப்டர் மூலம் வயநாடு க்கு வந்த ராகுல் காந்தி வந்தடைந்து கேரளா பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். Read More
Apr 4, 2019, 14:58 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேசக் கூடாது என்றும், தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Apr 4, 2019, 12:25 PM IST
கேரளா ஸ்டைலில் வேஷ்டி, சட்டை அணிந்து சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். Read More
Apr 4, 2019, 12:09 PM IST
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் பாராளுமன்றம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகனும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்கள். Read More