Feb 18, 2019, 21:19 PM IST
முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது Read More
Feb 6, 2019, 16:49 PM IST
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Feb 6, 2019, 10:08 AM IST
மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராம ஜென்ம பூமி விவகாரத்தை எழுப்பப் போவதில்லை, போராட்டங்களும் கிடையாது என விஸ்வ இந்து பரிஷத் திடீர் முடிவை அறிவித்துள்ளது. Read More
Jan 29, 2019, 10:28 AM IST
1989-ம் ஆண்டு தமிழீழத்தின் கலாசார தலைநகரமும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த இடமுமான வல்வெட்டித்துறையில் அமைதி காக்க சென்ற இந்திய அமைதிப்படை நடத்திய கோரத் தாக்குதலில் 63 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவம் Read More
Jan 26, 2019, 17:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அவரது மகன் உதயநிதியை அரசியல் களமிறக்கியுள்ளார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 19, 2019, 17:02 PM IST
உண்மையைப் பேசினால் கலகக்காரன் என்கின்றனர். அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கொல்கத்தா மாநாட்டில் பா.ஜ.க. எம்பியும் நடிகருமான சத்ருகன் சின்கா பா.ஜ.க.வை வெளுத்து வாங்கினார். Read More
Jan 19, 2019, 16:12 PM IST
Jan 18, 2019, 09:29 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து பா.ஜ.க.வினர் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதம் நாளையுடன் வாபஸாகிறது. Read More
Nov 14, 2018, 15:45 PM IST
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசன் எழுப்பும் கேள்விகள், பா.ம.க முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் தீவிர விவாதமும் நடந்து வருகிறது. தன் மூக்கில் இருந்த ட்யூப்புகளை அகற்றியெறிந்து மரணத்தைத் தழுவினார் குரு என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது Read More
Oct 8, 2018, 09:21 AM IST
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது. Read More