Sep 11, 2020, 18:44 PM IST
ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். Read More
Sep 11, 2020, 18:41 PM IST
சமையலில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் சீரகம் என்று கூறலாம். பல்வேறு குழம்புகளில் சீரகம் சேர்க்கப்படுகிறது. சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது. குறிப்பாக வயிற்றுப் பிரச்சனைகளுக்குச் சீரகம் நல்ல தீர்வாகும். Read More
Sep 11, 2020, 18:36 PM IST
அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உறுப்பினர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 11, 2020, 18:20 PM IST
தமிழ்நாட்டில் மட்டும் தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். கேரளாவிலும் ஒரு அரசியல் கட்சிக்கு இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சின்னத்தின் எதிர்காலம் இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. Read More
Sep 11, 2020, 18:00 PM IST
அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம காமெடி பா நிகழ்ச்சியில் இன்று நடக்கிறது. கார்த்திக்குமார், வித்யூராமன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மேடையேறத் தயாராக இருக்கும் காமெடியன்கள் பற்றிய குட்டுக்கள் அம்பலமாகி இருக்கிறது. Read More
Sep 11, 2020, 16:51 PM IST
தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் அவருக்குப் போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி ஷோயிக் ஆகியோரை போதை தடுப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். Read More
Sep 11, 2020, 16:01 PM IST
மகளிர் தனிச்சிறையில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கான கீழ்க்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். Read More
Sep 11, 2020, 13:20 PM IST
ஸ்டாலின் குற்றச்சாட்டு, பி.எம்.கிசான் திட்ட ஊழல், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி, 110 கோடி வேளாண்மை ஊழல், Read More
Sep 11, 2020, 13:03 PM IST
மைசூர் அருகே மாண்டியாவில் கோவில் காவலாளிகள் 3 பேரை கல்லைப் போட்டு கொன்று உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More