Mar 30, 2020, 15:06 PM IST
இன்று(மார்ச்30) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 24,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 34,017 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 52,076 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 26,719 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். Read More
Mar 30, 2020, 14:11 PM IST
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக இருக்கிறார்.2021சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடுவதற்கான பணிகளை ஒரு பக்கம் கவனித்து வருகிறார். அதே சமயம் தேர்தல் நேரத்தில் சமூக கருத்துள்ள படமொன்றில் நடிக்கவும் முடிவு செய்திருந்தார். அதன்படி இந்தியன் 2ம் சரியான படமாக இருக்கும் என்று எண்ணி நடிக்க ஒப்புக் கொண்டார். Read More
Mar 30, 2020, 13:21 PM IST
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி 67 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்கவும், நோய் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்கள் நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது. Read More
Mar 30, 2020, 10:23 AM IST
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. Read More
Mar 30, 2020, 10:04 AM IST
இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 29, 2020, 16:55 PM IST
விமான நிலையத்தில் அவரை வழிமறித்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். பின்னர் தனிமையில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தனர். அதை ஏற்று ராதிகா ஆப்தே மருத்துவமனை ஒன்றில் தனி அறை எடுத்து தங்கினார். Read More
Mar 29, 2020, 16:13 PM IST
கொரோனா பற்றி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் செவ்வாய்க் கிரகத்துக்குப் போகும் மனிதன் நிலைமை இப்படியா ஆக வேண்டும் என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, மனுஷன் நிலாவுக்குப் போவான் செவ்வாய் கிரகத்துக்கு போவானுதான் நினைச்சிட்டு இருந்தோம் Read More
Mar 29, 2020, 15:06 PM IST
சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உணவு, மருத்துவப் பரிசோதனை போன்றவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Mar 29, 2020, 12:26 PM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் Read More
Mar 29, 2020, 10:16 AM IST
இன்று(மார்ச்29) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 6 லட்சத்து 63,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 42,183 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். Read More