Sep 30, 2020, 14:54 PM IST
குமரபாளையம் அருகே, மின்கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். Read More
Sep 30, 2020, 12:14 PM IST
கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் சினிமா தியேட்டர்கள் அடைக்கப்பட்டன. அத்துடன் அத்தனை வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 5 மாதத்துக்குப் பிறகு வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் வர்த்தக மால்கள் திறந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 29, 2020, 16:45 PM IST
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார் Read More
Sep 29, 2020, 15:46 PM IST
“மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை” என்று அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பா.ஜ.க. அரசு ஒரு சிறப்புப் பரிசை அ.தி.மு.க.விற்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Sep 28, 2020, 18:57 PM IST
ஞானி, மகான்களுக்கு தனது முடிவு முன்னரே தெரிந்து விடும் என்பார்கள். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி காந்த் எஸ்பிபி ஒரு மகான் என்றார். தனது முடிவு இந்த மகானுக்கு முன்னரே தெரிந்துவிட்டது போலவே எண்ணத் தோன்றுகிறது. எஸ்பிபி தெய்வபக்தி நிரம்பியவர். Read More
Sep 28, 2020, 13:14 PM IST
ஸ்டாலின் பேச்சு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட போராட்டம். Read More
Sep 27, 2020, 17:07 PM IST
திருமணம் முதல் திருவிழாக்கள் வரை பீடா பயன்படுத்தாத நபர்களே காணமுடியாது, குறிப்பாக பீடாவுக்கென்றே ரசிகர்கள் இருக்கிறார்கள். Read More
Sep 27, 2020, 17:01 PM IST
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறி விட்டது Read More
Sep 26, 2020, 20:48 PM IST
ஸ்பெயினில் ஒரு ஒயின் தொழிற்சாலை டேங்கில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து 50 ஆயிரம் லிட்டர் ஒயின் வீணானது. Read More
Sep 26, 2020, 17:51 PM IST
பெற்ற மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீரங்கம் ஆற்றில் வயதான தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று முன்தினம் ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். Read More