Apr 4, 2019, 11:45 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர் ராஜேஷ், திமுக தரப்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் வெற்றிவேல், ஆகியோர் வேட்பாளாராக போட்டியிட உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு ஜபமணி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் சுய Read More
Apr 4, 2019, 00:00 AM IST
வார்னே உடன் செய்துகொண்ட சவாலை வேஷ்டி, சட்டை என ஸ்டைலாக சென்று நிறைவேற்றிய ஹைடன். Read More
Mar 30, 2019, 20:18 PM IST
மாற்றத்தை நோக்கி அரசியல் பயணம் புறப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சும் போல் தெரிகிறது. வருகிறார்.. வருகிறார் கமல்... என கூவிக்கூவி அழைத்தும் கூட்டமே சேராததால் வெறுத்துப் போய் பல இடங்களில் பேசாமலே திரும்பினார். Read More
Mar 28, 2019, 20:09 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், ஒரு கையில் டார்ச், மறுகையில் மைக் பிடித்தபடி ஹைடெக் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். Read More
Mar 25, 2019, 23:30 PM IST
ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உருக்கமாக பேசியுள்ளார் Read More
Mar 22, 2019, 10:55 AM IST
பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மயில்வேல் என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை . Read More
Mar 19, 2019, 22:23 PM IST
லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம் Read More
Mar 15, 2019, 11:59 AM IST
ஆறு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கு வகிக்க உள்ளார் கங்குலி Read More
Mar 14, 2019, 09:49 AM IST
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது. Read More
Mar 13, 2019, 10:00 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்குப் பெருத்த பின்னடைவைக் கொடுத்திருக்கிறது பாலியல் வக்கிர சம்பவம். இந்த சம்பவத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர் ஆளும்கட்சி புள்ளிகள். Read More