Oct 21, 2020, 11:42 AM IST
மழைக்காலம் தொடங்கி தனது கோரதாண்டவத்தை தெலங்கானாவில் அரங்கேற்றி வருகிறது. வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டுவதுபோல் பெய்யும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தைப் பெருக் கெடுத்து 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். Read More
Oct 19, 2020, 10:44 AM IST
நாட்டில் 7 மாநிலங்களில் கேலோ இந்தியா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு இடமில்லை. விளையாட்டில் திறமை உள்ள வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக கேலோ இந்தியா என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு துவக்கப்பட்டது. Read More
Oct 18, 2020, 17:18 PM IST
மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது எனவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. Read More
Sep 7, 2020, 21:09 PM IST
மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 அடிப்படையில், எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. Read More
Aug 22, 2020, 19:48 PM IST
25 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் Read More
Aug 19, 2020, 20:01 PM IST
தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜு என்ற இளைஞர் சவுதியில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, சமீபத்தில் சொந்த ஊருக்கு வருவதற்காக மும்பை விமான நிலையம் வந்தவர், காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். Read More
Jun 5, 2020, 18:54 PM IST
நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருப்பவர் விஜய தேவரகொண்டா. இவர் நடத்தும் தி விஜய தேவரகொண்டா பவுண்டேஷன் (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு கொரோனா தடை காலத்தில் உதவி வழங்கப்பட்டது. Read More
May 22, 2020, 12:28 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் டிவி ஹூட்டிங் நடத்த அனுமதி அளித்தது. இதற்கிடையில் தெலுங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான குழு தெலுங்கானா அமைச்சரிடம் மனு அளித்தனர். Read More
Apr 21, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 9, 2020, 14:53 PM IST
டோலிவுட் ஸ்டார் அர்ஜுன் தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார். இவரும் இயக்குனர் சுகுமாரும் இணைந்து பணிபுரிந்த ஆர்யா, ஆர்யா 2. ஆகிய தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது அல்லு அர்ஜூன் படத்தை 3வது முறையாக இயக்குகிறார் சுகுமார். இப்படத்துக்கு புஷ்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. Read More