Mar 30, 2020, 13:37 PM IST
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். கொரோனோ வைரஸ் பரவலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். Read More
Mar 29, 2020, 12:26 PM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் Read More
Jan 29, 2020, 17:12 PM IST
சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்று பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தை விரைந்து முடிக்க முடிவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் விட்டு கொடுத்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பைனான்ஸ் பிரச்னைகள் முடிவுக்கு வந்து இப்படம் மீண்டும் தொடங்கப்பட்டிக்கிறது. Read More
Aug 29, 2019, 12:27 PM IST
பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணனை பார்க்கச் சென்ற ரஜினி, அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ் மற்றும் பணியாள்களுடன் உற்சாகமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jun 9, 2019, 19:16 PM IST
ராகுல்காந்தி தான் பிறந்த பொழுது, மருத்துவமனையில் தன்னை முதன்முதலில் தூக்கிக் கொஞ்சிய கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் பாட்டியை இன்று திடீரென சந்தித்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அத்துடன் பழைய நினைவுகளைப் பற்றியும் பேசி மகிழ்ந்தார். Read More
May 3, 2019, 16:41 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், இரவோடு இரவாக 'அமேதி எம்.பி. ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போஸ்டர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன Read More
May 1, 2019, 13:05 PM IST
ராஜம்மா வாவாத்தில்... கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த 72 வயது மூதாட்டியான இவர் ஓய்வு பெற்ற நர்ஸ். நர்சிங் படிப்பு முடித்தவுடன் 1970-ல் டெல்லியில் உள்ள பிரபல ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துள்ளார் Read More
Apr 27, 2019, 07:30 AM IST
ராசிபுரம் குழந்கைள் விற்பனை விவகாரத்தில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளியின் தோழியான நர்ஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Apr 26, 2019, 20:53 PM IST
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று சென்னை திரும்பினார் Read More
Apr 26, 2019, 13:26 PM IST
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக Read More