Oct 10, 2020, 15:31 PM IST
ம.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள்,கடந்த மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்தார்.இதன் மூலம் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவதுதமிழகத்தில் வரும் 2021சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க.,தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்என்று கூறியுள்ளார். Read More
Sep 30, 2020, 16:08 PM IST
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கிளைகள் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் சென்னையிலும், மணிப்பூரில் இம்பால் ம, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களில் இந்தக் கிளைகள் துவக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More
Sep 29, 2020, 16:31 PM IST
திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 24, 2020, 09:21 AM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 8 நாள் முன்னதாகவே நேற்று முடிக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் நடத்தப்பட்டன. Read More
Sep 23, 2020, 09:21 AM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. Read More
Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 20, 2020, 17:34 PM IST
வேளாண் சட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் அமளி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 19, 2020, 17:21 PM IST
நாடாளுமன்ற மக்களவைத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற இருக்கிறது. Read More
Sep 19, 2020, 14:51 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. Read More
Sep 18, 2020, 14:10 PM IST
விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடிக்கும் சட்டங்களை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிமேல் தன்னை விவசாயி என்று சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More