Sep 9, 2020, 16:43 PM IST
இந்த காலகட்டத்திலும் நமக்கு பழைமையான நினைவுகள் கிடைப்பது என்றால் நம் முன்னோர்கள் குறித்து வைத்த குறிப்புகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். Read More
Aug 28, 2020, 18:18 PM IST
நடிகை ஓவியா தற்கொலை முயற்சி, வனிதா, கஸ்துரி மோதல், சுவர் எகிறிக் குதித்து ஒடிய நடிகர், குடும்பத்தை 100 நாட்களாகச் சந்திக்க முடியாமல் கதறிய நடிகர், ஆரவ் ஓவியா காதல், மஹத் ராகவேந்திரா யாஷிகா காதல் எனப் பரபரப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாராவாரம் கமல்ஹாசன் தோன்றி கண்டிப்பு, பாராட்டு எனப் பல அதிரடிகளும் நிகழ்த்தினார். Read More
Jul 21, 2020, 16:08 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் பேரிடரை எதிர்கொள்ளத் தயாரா என அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலை கொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர் கொண்ட பிரச்சனைகள் செய்திகளாகும். Read More
May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
Apr 8, 2020, 13:38 PM IST
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Read More
Dec 3, 2019, 16:01 PM IST
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடருவதால், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Jul 22, 2019, 12:37 PM IST
கேரளாவில் பருவமழை கொட்டுவதால், குற்றாலத்திற்கு தண்ணீர் வருகை அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. Read More
Jun 20, 2019, 16:49 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், Read More
Jun 20, 2019, 10:46 AM IST
தமிழகத்தில் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஆகஸ்ட் மாதம் வரை குறைய வாய்ப்பில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Jun 13, 2019, 11:01 AM IST
அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர் Read More