Oct 10, 2020, 11:51 AM IST
மலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். Read More
Oct 9, 2020, 13:18 PM IST
விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது. Read More
Oct 4, 2020, 12:35 PM IST
ஐஸ்வர்யா ராஜேஷ், க/பெ ரணசிங்கம், விஜய்சேதுபதி,விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படத்தில் அரியாநாச்சி என்ற பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். Read More
Oct 2, 2020, 12:45 PM IST
விஜய்சேதுபதி படம் ஒடிடி ரிலீஸ். கபெ ரணசிங்கம் ஒடிடியில் ரிலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், Read More
Sep 30, 2020, 10:24 AM IST
பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று தொடங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 24ம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டார். Read More
Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 15, 2020, 18:08 PM IST
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்காக நெட்டிசன்களின் ஆபாச தாக்குதலுக்கு இரையான அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக சில மலையாள நடிகைகள் தங்களது கால்களைக் காண்பித்து போட்டோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Sep 15, 2020, 12:02 PM IST
சமீபத்தில் நடிகை அனஷ்வரா ராஜன் கவர்ச்சி உடை அணிந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஆபாச தாக்குதல் Read More
Sep 14, 2020, 15:56 PM IST
நான் கவர்ச்சியாக அணியும் ஆடைகளை பார்த்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மலையாள இளம் நடிகை அனஷ்வரா ராஜன் கூறியுள்ளார். Read More
Sep 12, 2020, 15:21 PM IST
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. Read More