Oct 16, 2020, 15:16 PM IST
கொரோனா வந்தாலும் வந்தது பலருடைய வழக்கமான நடைமுறைகளும்,ஏன் வாழ்க்கையே கூட மாறி விட்டது. நடிகை காஜல் அகர்வால் திருமணம் உறுதியாகி விட்டது. மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். இது போல் மேலும் சில நடிகைகள் வாழ்க்கையில் வெவ்வேறு மாற்றங்கள் நடந்திருக்கிறது. Read More
Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 5, 2020, 15:03 PM IST
அதிமுக எம்.எல்.ஏ பிரபு, ஒரு கல்லூரி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 30, 2020, 16:40 PM IST
சபர்க்கந்த மாநிலத்தை சார்ந்தவர் விஷ்ணு பரோட் அவரின் அன்பு மகன் அஜய் பரோட் என்பவர், Read More
Sep 25, 2020, 12:53 PM IST
ஜப்பானில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவதால் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க 4 லட்சம் பணம் கொடுக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் படாத பாடுபட்டு வருகின்றன. Read More
Sep 23, 2020, 22:24 PM IST
Gift to ladylove, Land in moon, Lovers gift, Wedding gift Read More
Sep 12, 2020, 16:59 PM IST
பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள சர்ச்சில் நடந்தது.கோட்டயம் அருகே உள்ள பாலா என்ற இடத்தை சேர்ந்த மலையாள நடிகை மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஷ்வின் பிலிப்புக்கும் கடந்த 3 மாதங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Sep 3, 2020, 19:29 PM IST
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் Read More
Aug 21, 2020, 20:17 PM IST
தெலுங்கில் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷாலினி வட்ணிகட்டி. இப்படம் திரைப்பட ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியானது. Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More