Oct 12, 2020, 13:51 PM IST
கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Sep 29, 2020, 12:57 PM IST
கேரளாவில் நாட்டு சாராயத்தை தேனில் கலந்து குடித்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
Sep 22, 2020, 11:39 AM IST
இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை நயன்தாரா பந்தா காட்டி ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட் ஸ்டார்களையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் நயன்தாரா. Read More
Sep 21, 2020, 20:40 PM IST
6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. Read More
Sep 17, 2020, 10:11 AM IST
ஓராண்டுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இணைந்த திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு ஜியோ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.தினமும் 2 ஜிபி அதிக வேக டேட்டா கொண்ட 56 நாள்களுக்கான ரூ.598/- திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. Read More
Sep 11, 2020, 19:06 PM IST
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் Read More
Sep 5, 2020, 18:21 PM IST
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More
Aug 30, 2020, 17:11 PM IST
திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலும் கணவனின் பெயரைத் தான் மனைவி தன்னுடைய பெயரின் பின்னால் சேர்த்துக்கொள்வது வழக்கம். உலகம் முழுவதும் இதுதான் நடைமுறையாக உள்ளது. Read More
Dec 9, 2019, 17:02 PM IST
இந்திய பாடகிகளின் அடையாளம் என்று போற்றப்படுபவர் லதா மங்ஷ்கர் (90). இவருக்கு சென்ற மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுபதிக்கப்ப ட்டார், காய்ச்சல், மூச்சு திணறால் அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். Read More
Dec 7, 2019, 11:32 AM IST
உன்னாவ் நகரில் பாலியல் கொடுமைக்குள்ளாகி, சாட்சியளிக்கச் சென்ற போது குற்றவாளிகளில் தீ வைக்கப்பட்ட இளம் பெண் நேற்றிரவு(டிச.6) இறந்தார். Read More