Apr 7, 2019, 14:45 PM IST
காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி விருந்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், 7 பேர் காயமடைந்தனர். Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 31, 2019, 16:06 PM IST
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரசும், அரியானாவில் பாஜகவும் வெற்றிபெற்றன. Read More
Jan 21, 2019, 10:06 AM IST
இட ஒதுக்கீடு வழங்காமல் பா.ஜ.க ஏமாற்றி விட்டது. அக்கட்சி எம்பிக்களுக்கு ஷூ மரியாதை கொடுப்போம். வரும் தேர்தலில் மாயாவதியை ஆதரிப்போம் என Read More