Apr 3, 2019, 17:33 PM IST
அலியா பட், மாதுரி தீக்ஷித் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட பாலிவுட் திரைப்படமான கலங் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Apr 3, 2019, 11:13 AM IST
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், அங்குள்ள காய்கறி சந்தைக்கு சென்று, மக்களுடன் மக்களாக காய்கறிகளை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 3, 2019, 10:58 AM IST
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2000-ம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. Read More
Apr 2, 2019, 10:34 AM IST
எலி ஒன்று விஷப்பாம்பின் பிடியில் இருந்து எஸ்கேப் ஆகும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Read More
Apr 1, 2019, 12:04 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டும் மழையில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மிதுன் பொதுமக்களின் இதயங்களை வென்றுள்ளார். கவுகாத்தியில் போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கனமழை கொட்டியது. Read More
Mar 30, 2019, 16:49 PM IST
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, இன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்குப்பட்ட நாசரேத், மூக்குப்பீறி உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்களும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். Read More
Mar 3, 2019, 01:47 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பதிவு தொடங்கியுள்ளது. Read More
Mar 30, 2019, 13:29 PM IST
ஓசூர் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றபடி மார்க்கெட், பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்கள்,வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 30, 2019, 11:23 AM IST
அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள் என தன் சொந்தக் குடும்பத்தினரையே நடுத்தெருவில் விட்டவர் தான் நடிகர் நாசர் என்றும், தன் வீட்டையே காப்பாற்றாதவர், நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று நாசரின் தம்பி ஜவஹர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Mar 30, 2019, 11:11 AM IST
அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More