Jun 27, 2019, 13:57 PM IST
சென்னை புறநகரில் நள்ளிரவில் பிரிட்ஜ் வெடித்து சிதறி, தொலைக்காட்சி நிருபர், மனைவி மற்றும் தாய் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 26, 2019, 12:49 PM IST
கட்சியில் டிடிவி தினகரன் ஒன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். இதனால் எஞ்சியவர்களும் அவரை விட்டு விலகி அமமுக கூடாரமே காலியாகிவிடும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Jun 26, 2019, 10:18 AM IST
ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர். Read More
Jun 26, 2019, 09:29 AM IST
தம்மைப் பற்றி டிடிவி தினகரன் தவறாக பேசுவதாகவும், அது தொடர்ந்தால் தானும் பல்வேறு உண்மைகளை போட்டுடைப்பேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jun 25, 2019, 20:48 PM IST
ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மட்டுமின்றி அதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 25, 2019, 13:29 PM IST
ஏற்கனவே எச்சரித்து விட்டேன் .. கட்சிப் பதவி பறிக்கப்படும் என்றும் கூறி விட்டேன்.. கட்சியை விட்டு போனா சம் போகட்டும்... நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலை இல்லாமல் போனால் நல்லது தானே... என தங்க. தமிழ்ச்செல்வன் பற்றி டிடிவி தினகரன் சாதாரணமாக பதிலளித்துள்ளார் Read More
Jun 25, 2019, 13:23 PM IST
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து 6வது எம்.எல்.ஏ. விலகி, பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 கவுன்சிலர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். Read More
Jun 25, 2019, 11:30 AM IST
ஈரோட்டில் அரசு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது ஆளும்கட்சியினர் தாக்குதல் நடத்தியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 25, 2019, 11:26 AM IST
ஈரோட்டில் பத்திரிகையாளர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Jun 24, 2019, 13:43 PM IST
சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதி விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More