Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 19, 2020, 11:12 AM IST
கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 18, 2020, 17:57 PM IST
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ததகதா ராய். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மேகாலயாவில் பணிபுரிந்தாலும், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். Read More
Aug 18, 2020, 17:52 PM IST
திருவனந்தபுரம் பூஜப்புராவில் மத்தியச் சிறை உள்ளது. இந்த சிறையில் 970 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த 72 வயதான முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். Read More
Aug 17, 2020, 19:15 PM IST
தற்போது இருக்கும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் உணவு தேவையை பெரும்பாலும் போக்குவது ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தான். Read More
Aug 17, 2020, 12:47 PM IST
ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டுக் கேட்பதாக ஜெகன்மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Aug 17, 2020, 12:32 PM IST
ஆந்திராவில் பலம் பொருந்திய சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறியவர் ஜெகன்மோகன் ரெட்டி. பதவியேற்ற சில மாதங்களிலேயே, பொதுமக்களுக்கான திட்டங்கள், 3 துணை முதல்வர்கள் எனப் பல அதிரடிகளை நிகழ்த்தினார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். Read More
Aug 17, 2020, 09:11 AM IST
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் டிராக்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Aug 13, 2020, 16:13 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. Read More
Aug 12, 2020, 18:42 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதித்துள்ளதால் கடந்த 4 மாதங்களைக் கடந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சினிமா துறைக்கு மட்டும் போதுமான தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாகப் பல மாநிலங்களில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. Read More