Feb 20, 2019, 15:28 PM IST
பணமில்லா பரிவர்த்தனை தற்போது நாடு முழுவதும் பரவலாகி வருகிறது. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி காப்பீடு, ரயில் பயணச்சீட்டு ஆகியவற்றுக்கும் பணமில்லா பரிவர்த்தனை மூலமே தொகை செலுத்தப்படுவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 13, 2019, 11:07 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரன் ஆகியோர், கோர்ட் அறையின் மூலையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் முதல் பக்க செய்தியாளது. உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானது முதல் நீதிமன்றம் கலையும் வரை நாகேஸ்வர ராவின் 5 மணி நேர திக்... திக்... சிறை அனுபவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. Read More
Feb 12, 2019, 22:34 PM IST
கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் அமல்படுத்துவதில் கால அவகாசம் அளித்து தொலைதொடர்பு நிறுவனமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 4, 2019, 10:47 AM IST
நெதர்லாந்தை சேர்ந்த டைனாகாமர்ஸ் என்ற நிறுவனத்தை வாங்க இருப்பதாக டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது. Read More
Feb 3, 2019, 16:39 PM IST
மொபைல் போன் கேம் பிரியர்களுக்காக லாவா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய இசட்92 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. Read More
Jan 26, 2019, 19:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் போன் டேப் செய்யப்படுவதை ஒப்புக் கொள்வது போல அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Jan 23, 2019, 09:17 AM IST
சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது. Read More
Jan 21, 2019, 12:12 PM IST
ஜியோவின் வெற்றி நடை தற்போது கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்றும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ இன்ஃபோகாம் தெரிவித்துள்ளது. Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Jan 19, 2019, 06:20 AM IST
சார், உங்களுக்கு கிரடிட் கார்டு சாங்ஷன் ஆகியிருக்கு... ஆதார் அல்லது பான் கார்டு ஜெராக்ஸ் மட்டும் அனுப்புங்க.. தினமும் இரண்டு அல்லது மூன்று அழைப்புகளாவது இப்படி வருகின்றன. கடன் அட்டை என்னும் கிரடிட் கார்டு தருவதற்கு இப்படி தாமாக முன்வரும் வங்கிகள், அட்டையை திரும்ப வாங்குவதே இல்லை. Read More