Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More
Sep 29, 2020, 09:08 AM IST
காஷ்மீரில் ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்துள்ள மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Sep 28, 2020, 10:46 AM IST
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பல கோடிகள் கொட்டி செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் முடங்கி இருக்கின்றன. கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. Read More
Sep 28, 2020, 09:23 AM IST
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 26, 2020, 18:28 PM IST
அயோத்தி ராம ஜென்ம பூமி நிலத்தை மீட்கக் கோரி ராம் லாலா விராஜ் மான் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி 13.37 ஏக்கர் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கிருஷ்ண விராஜ் மான் என்பவர் மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Sep 26, 2020, 16:43 PM IST
பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் சமீபத்தில் டெண்டர் ஒன்றை வெளியிட்டார். Read More
Sep 26, 2020, 14:53 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பல்டியடித்த நடிகை பாமாவுக்கு கண்டனம் தெரிவித்த நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன் உட்பட நட்சத்திரங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 25, 2020, 15:11 PM IST
மும்பையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களை விடுவித்த உயர்நீதிமன்றம், வயதுக்கு வந்த பெண்கள் எந்த தொழிலையும் செய்ய உரிமை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 25, 2020, 15:06 PM IST
பீகார் சட்டசபைக்கு மூன்று கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More