Jun 22, 2019, 09:19 AM IST
தளபதி விஜய்யின் 45வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Jun 21, 2019, 22:39 PM IST
ராகுல் காந்தியின் குசும்புத்தனமான செயல்பாடுகளால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது போலும். நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் போது மொபைல் போனில் கவனம் செலுத்தி விமர்சனத்திற்கு ஆளானார். இன்றோ யோகா தினத்தைப் பற்றி கிண்டல் செய்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளதுடன் கடும் கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது. Read More
Jun 21, 2019, 13:38 PM IST
மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். Read More
Jun 21, 2019, 13:12 PM IST
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி டிரஸ்ட் பெற்ற கடன்களை அடைக்க முடியாததால், அந்த கல்லூரி மற்றும் விஜயகாந்த் தம்பதியின் மேலும் 2 சொத்துக்களை இ-ஏலத்தில் விற்பனை செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. Read More
Jun 21, 2019, 10:20 AM IST
பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் Read More
Jun 21, 2019, 09:25 AM IST
பெரும்பாலும் இன்றைய இளம்தலைமுறையினர் நெய்யை குறித்து தவறான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். நெய்யின் தன்மைகள் குறித்த சரியான புரிதல் இல்லாததால் நெய் பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்க்கின்றனர் Read More
Jun 20, 2019, 18:51 PM IST
தொடர்பு செயலியான 'ட்ரூகாலர்', ட்ரூகாலர் வாய்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரம் வாய்ந்த இணைய அழைப்புகளை செய்வதற்கு இப்புதிய வசதி உதவும். Read More
Jun 20, 2019, 18:10 PM IST
இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் செல்ஃப் டிரைவிங் பண்பாடு விரைவாக பரவி வருகிறது. பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமானம் ஆகியவற்றில் பயணிப்பதற்குப் பதிலாக, வாடகைக்கு ஒரு கார் எடுத்து அதை தாங்களாகவே ஓட்டிச் செல்வதையே பலர் விரும்புகிறார்கள். அப்படி பயணிப்பது பல்வேறு விதங்களில் வசதியாக இருக்கும் என்பதால் அதை தெரிவு செய்கின்றனர். Read More
Jun 20, 2019, 17:36 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கடந்த இரண்டரை வருடமாக இந்த முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திருவுருவச் சிலை அருகே உள்ள மலைக் குன்றில் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. Read More
Jun 20, 2019, 15:24 PM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. Read More