Apr 29, 2020, 10:09 AM IST
விழா ஒன்றில் கோவில்கள் கட்டுவதை விடப் பள்ளிகளைக் கட்ட உதவுங்கள் என்றார். அது சர்ச்சையானது. இது பற்றி நடிகர் சூர்யா அளித்துள்ள அறிக்கை வருமாறு:மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும் Read More
Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 24, 2020, 18:04 PM IST
நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி கூறியிருப்பதாவது :அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Apr 24, 2020, 10:11 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :கொரானா தோற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான விதிமுறைகளும் எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் சில காலம் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன். Read More
Apr 22, 2020, 15:37 PM IST
கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது. Read More
Apr 20, 2020, 17:03 PM IST
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றும் போலீசார், டாக்டர்கள், நர்ஸ் ஆகியோரின் சேவையைப் பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத அதை காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 19, 2020, 11:06 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த செ ரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் கொரோன ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். Read More
Apr 16, 2020, 14:35 PM IST
நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் , டைரக்டர் டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். Read More
Apr 15, 2020, 14:08 PM IST
தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் அளித்தது. இதற்காக அந்நிறுவனத்திற்கு முததமிழகத்தில் நேற்று வரை 1204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 12 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் 28,711 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். Read More